Thursday, February 28, 2019

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வான 1,822 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

வேளச்சேரியில் ரூ.30 கோடி யில் கட்டப்படும் வனத் துறை தலைமை அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி 1,822 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Nz3fgc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support