Wednesday, February 27, 2019

வாக்குச் சாவடிகளின் தயார்நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்ந்து ஆய்வு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

தமிழகத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வாக்குச் சாவடிகளின் தயார்நிலை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Tj7m5y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support