Wednesday, February 27, 2019

புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம்; விதிமுறைகளை தளர்த்தவேண்டும்: தமிழக அரசின் வழக்கை உடனடியாக எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக விதிமுறைகளை தளர்த்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதன் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EzBXmU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support