Thursday, February 28, 2019

எல்லையில் போர் பதற்றத்தால் அரசு விழாவில் மட்டும் பங்கேற்கிறார்: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை; தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது

இந்திய எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, அரசு விழாவில் மட்டும் பங்கேற்கிறார். பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BZ2AjB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support