சிதம்பரம் அருகே உலகப் புகழ் பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்தச் சுற்றுலா மையத்தில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே சுமார் 4,000 ஏக்கருக்கும் மேல் சுரபுன்னை (மாங்ரோவ்) எனப்படும் சதுப்பு நிலக் காடுகள் பரந்து விரிந்து வளர்ந்துள்ளன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2IENANz
Wednesday, February 27, 2019
Home »
தமிழக செய்திகள்
» சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியில் அழிவை நோக்கி செல்லும் சுரபுன்னை காடுகள்







0 comments:
Post a Comment