புதுச்சேரி அரசு, மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்காக ‘அட்சய பாத்ரா'அறக்கட்டளையோடு கைகோர்க்கிறது. இதற்காக அரசின் சமையல் கூடம் அந்த அறக்கட்டளை அமைப்பிடம் ஒப்படைக்கப் பட்டது. ரூ.13 கோடியில் சமையல் கூடம் நவீன மயமாகிறது
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2GS2TRg
Thursday, February 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்காக ’அட்சய பாத்ரா’ அறக்கட்டளையோடு புதுச்சேரி அரசு கைகோர்க்கிறது: அரசின் சமையல் கூடம் ஒப்படைப்பு







0 comments:
Post a Comment