Sunday, February 10, 2019

டிஎன்பிஎஸ்சியின் தாமதமான அறிவிப்பால் பாதிப்பு; குரூப்-1 தேர்வெழுத வாய்ப்பு கோரி உண்ணாவிரதம்: நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வெழுத வாய்ப்பு வழங்க கோரி குருப்-1 தேர்வர்கள் அம்பத்தூரில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு காலதாமதமாக வெளியிடப்பட்டதால் ஏராளமானதேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2I4auhd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support