Friday, February 15, 2019

4ஜி அலைக்கற்றை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதில், 1.75 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2N7Si5a
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support