Monday, February 4, 2019

பாலாற்றில் மீண்டும் தடுப்பணைகள் - ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயற்ச்சி செய்து வருவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார். 

from Tamil Nadu News http://bit.ly/2RFkvRh
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support