ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வழக்கறிஞர்கள் வாதம் நேற்றுடன் முடிவடைந்தது. எழுத்துப்பூர்வமான வாதங்களை வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TyWayA
Thursday, February 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆஜராகி இறுதி வாதம்







0 comments:
Post a Comment