ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா குழுமத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T7pWgZ
Monday, February 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» அரசாணையை பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்ய முடியாது; ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தை அணுக வேதாந்தா குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை







0 comments:
Post a Comment