காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிவச் சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X875kM
Saturday, February 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம்: மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி







0 comments:
Post a Comment