Saturday, February 16, 2019

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம்: மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் சிவச் சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X875kM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support