கவிஞர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், எழுத்தாளர், இளைய தலைமுறைக்கு ஊக்கமளிப்பவர், ரூட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர், தமிழார்வலர் என்றெல்லாம் பன்முகங்கள் உண்டு கோவையைச் சேர்ந்த கவிஞர் கவிதாசனுக்கு(54). 65-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரை அழைத்துப் பேசவைக்காத பள்ளி, கல்லூரிகளே இல்லை எனலாம். ஆனால், இவரது கவனமெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களின் மீதுதான்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2In6usk
Monday, February 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» லட்சியவாதிகளை உருவாக்கும் கவிஞர்!- தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன்







0 comments:
Post a Comment