சென்னை போருர் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவரை கத்தியால் வெட்டி ரூ.10 லட்சம் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் ஒரு மாதம் கழித்து இரண்டு நைஜீரியர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2T6xMDn
Saturday, March 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» போரூர் ஏடிஎம்மில் 10 லட்ச ரூபாய் கொள்ளை: 2 நைஜீரிய இளைஞர்கள் கைது







0 comments:
Post a Comment