Saturday, March 16, 2019

போரூர் ஏடிஎம்மில் 10 லட்ச ரூபாய் கொள்ளை: 2 நைஜீரிய இளைஞர்கள் கைது

சென்னை போருர் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவரை கத்தியால் வெட்டி ரூ.10 லட்சம்  பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் ஒரு மாதம் கழித்து இரண்டு நைஜீரியர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2T6xMDn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support