Saturday, March 30, 2019

நெற்றி நிறைய விபூதியுடன் திருமாவளவன்- சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டார்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் பிரசாதமான விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டு, தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FL4Yg9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support