சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் பிரசாதமான விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டு, தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FL4Yg9
Saturday, March 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» நெற்றி நிறைய விபூதியுடன் திருமாவளவன்- சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டார்







0 comments:
Post a Comment