கோவையில் பாஜக வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, "புல்வாமா தாக்குதலை நடத்தி ஒரு தைரியமிக்க பிரதமராக இந்த உலகுக்கு நிலைநாட்டியவர் பிரதமர் மோடி" என உளறியது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2WxxcAw
Friday, March 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» 'புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர்': பிரேமலதாவின் பிரச்சார உளறல்







0 comments:
Post a Comment