தேர்தல் பாதுகாப்பு பார்வையாளராக வடமாநிலத்திலிருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரி மதுபோதையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் அவரது சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2COvSC6
Sunday, March 31, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுபோதையில் துப்பாக்கியால் சுட்ட வடமாநில ஐபிஎஸ் அதிகாரி: பணியிலிருந்து விடுவிப்பு







0 comments:
Post a Comment