பராமரிப்பு பணி காரணமாக கடற்கரைக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், சேத்துப்பட்டு முதல் பூங்கா ரயில் நிலையம் வரையில் மின்சார ரயில்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2I4LwNc
Sunday, March 31, 2019
Home »
தமிழக செய்திகள்
» கடற்கரைக்கு மின்சார ரயில் சேவை ரத்து; பூங்கா முதல் சேத்துப்பட்டு வரை நடுவழியில் நின்ற ரயில்கள்: பொதுமக்கள் கடும் அவதி







0 comments:
Post a Comment