Sunday, March 31, 2019

கடற்கரைக்கு மின்சார ரயில் சேவை ரத்து; பூங்கா முதல் சேத்துப்பட்டு வரை நடுவழியில் நின்ற ரயில்கள்: பொதுமக்கள் கடும் அவதி

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரைக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், சேத்துப்பட்டு முதல் பூங்கா ரயில் நிலையம் வரையில் மின்சார ரயில்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2I4LwNc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support