அதிமுகவின் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடுகிறார் டாக்டர் ஜெயவர்தன். கடந்த முறை தென்சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இங்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் இவர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TPrHvy
Saturday, March 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்யாதது ஏன்? - ஜெயவர்தன் பேட்டி







0 comments:
Post a Comment