Saturday, March 30, 2019

தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்யாதது ஏன்? - ஜெயவர்தன் பேட்டி

அதிமுகவின் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளராகப் போட்டியிடுகிறார் டாக்டர் ஜெயவர்தன். கடந்த முறை தென்சென்னையின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இங்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் இவர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TPrHvy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support