Saturday, March 30, 2019

வாக்குச்சாவடி மையத்தில் தவறான புகார் தெரிவித்தால் 6 மாதம் சிறை: வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம் ‘கடிவாளம்’

வாக்குச்சாவடி மையத்தில் தவறான புகாரை தெரிவித்து வாக்குப்பதிவில் குளறுபடிகளையும், தாமதத்தையும் ஏற்படுத்துவோருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம் ‘கடிவாளம்’ போட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UmiK10
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support