Tuesday, March 12, 2019

தமிழகத்தில் 3 தொகுகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: இரா.முத்தரசன்

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை ஏப்ரல் 18-ம் தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HrE8Lq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support