Wednesday, March 6, 2019

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது: சாம்பல் புதன்கிழமையை முன்னிட்டு தேவாலயங்களில் ஆராதனை

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுப்பாதையுடன் கூடிய திருப்பலியும் நடைபெற்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Tj9bA9
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support