பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2tLsgvs
Saturday, March 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கு: சிபிசிஐடி விசாரணை கோரி பொள்ளாச்சியில் மறியல்







0 comments:
Post a Comment