மதுரையில் தனியார் கல்லூரியில் ஒரே வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள் விஷம் குடித்ததில் இருவர் இறந்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மூவரும் மூன்றாம் பாலினத்தவராக மாற முயற்சித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2W78xCN
Saturday, March 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» மதுரையில் தனியார் கல்லூரி மாணவர்கள் விஷம் குடித்து மரணம்; ஒருவருக்கு சிகிச்சை







0 comments:
Post a Comment