Friday, March 1, 2019

ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்துக்கு பின்னடைவு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடையை நீக்கக்கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மார்ச் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EhJrJW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support