ஸ்டெர்லைட் ஆலை மீதான தடையை நீக்கக்கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு மார்ச் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EhJrJW
Friday, March 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்துக்கு பின்னடைவு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு







0 comments:
Post a Comment