Wednesday, March 13, 2019

என்எல்சி புதிய சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

என்எல்சி 3-வது சுரங்கத்துக்காக கடலூர் மாவட்டம் புவனகிரி, கம்மாபுரம் ஆகிய ஒன்றியங்களில் சுமார் 26 ஊராட்சிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 12 ஆயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்களை கையகப்படுத்த நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் திட்டம் உருவாக் கியுள்ளது. இதற்காக அந்த கிராமப் பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TxhVTe
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support