குட்கா விவகாரத்தில் நீதிமன்றத் துக்கு தவறான தகவல்களை அளித்ததாக தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OcirjB
Monday, March 18, 2019
Home »
தமிழக செய்திகள்
» குட்கா விவகாரத்தில் தவறான தகவல் கூறியதாக தலைமை செயலாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment