Monday, March 18, 2019

குட்கா விவகாரத்தில் தவறான தகவல் கூறியதாக தலைமை செயலாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா விவகாரத்தில் நீதிமன்றத் துக்கு தவறான தகவல்களை அளித்ததாக தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OcirjB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support