Tuesday, March 5, 2019

திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு உணவில் விஷம் கலந்த பெற்றோர்: தருமபுரியில் அதிர்ச்சி

உரிய வயது வருவதற்கு முன்னரே 16 வயதில் சட்ட விரோத திருமணம் செய்து வைக்கும் பெற்றோரின் முயற்சிக்கு மறுப்பு தெரிவித்த சிறுமிக்கு பெற்றோரே உணவில் விஷம் வைத்ததாக எழுந்துள்ள புகார் தருமபுரியில் பரபரப்பாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2EObDph
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support