Thursday, March 28, 2019

‘கேப்டன்’ கே.என்.நேரு என்னை கரை சேர்ப்பார்: திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் நம்பிக்கை

திருச்சி மக்களவைத் தொகுதி என்ற கப்பலில் அதன் கேப்டனாக விளங்கும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை நம்பி ஏறியுள்ளேன். அவர் என்னை கரை சேர்ப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YyqyvO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support