Monday, March 11, 2019

மதுரையில்  சித்திரை திருவிழா எதிரொலி: தேர்தலை தள்ளிவைக்கக் கோரி வழக்கு - உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சித்திரைத் திருவிழா நடைபெற இருப்பதால் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரு கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SUKdlH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support