பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நக்கீரன் கோபால் மற்றும் சபரீசன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட உள்ளதாக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நக்கீரன் கோபால் தனக்கு முன்ஜாமீன் கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TO6O8R
Tuesday, March 19, 2019
Home »
தமிழக செய்திகள்
» பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் மீதான வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: அரசு வழக்கறிஞர் தகவல்







0 comments:
Post a Comment