Monday, September 9, 2019

எழுவர் விடுதலை தொடர்பாக அற்புதம்மாளின் உருக்கமான ட்விட்டர் பதிவு!

தனது உயிர் பிறிவதற்கு முன்னர் 7 பேர் விடுதலை குறித்தான ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/318u1BY
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support