Friday, October 28, 2022

சிவபுரீஸ்வரர் கோயிலில் ஓலை சுவடிகளை காக்க ரசாயனக் கலவை பூசும் பணி!

கரூர் குளித்தலை, சிவாயம் பகுதியில் சிவபுரீஸ்வரர் கோயிலில் அழியும் தருவாயில் கண்டுபிடிக்கப்பட்ட 25 ஆயிரம் சுருனை ஓலை சுவடிகளை தொகுத்து, ரசாயனக் கலவை பூசும் பணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

from Tamil Nadu News https://ift.tt/fyNVSmA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support