Monday, October 31, 2022

சுவாதி கொலை... ராம்குமார் தற்கொலை - மீண்டும் விசாரணை; ரூ. 10 லட்சம் இழப்பீடு!

புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும், ராம்குமாரின் தந்தைக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/X14xklD
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support