Wednesday, October 26, 2022

ஆபாசமாக சித்தரித்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு தேவை: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா

சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்

from Tamil Nadu News https://ift.tt/V9BAIFr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support