Wednesday, October 19, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதியுங்கள்... சீமான் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/nKeJ61v
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support