Thursday, October 13, 2022

ஈழ சொந்தங்களுக்கு தரமற்ற குடியிருப்பு - சீமான் கடும் கண்டனம்

வேலூர் மேல்மொனவூரில் ஈழ சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

from Tamil Nadu News https://ift.tt/6ZwQVBr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support