திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
from Tamil Nadu News https://ift.tt/uxZmJ6l
Tuesday, October 18, 2022
Home »
Tamil News
» மர்ம நோய் தாக்கி மாடு பலி... கழிவு நீர் பிரச்சனை தான் காரணம் என மக்கள் குமுறல்!







0 comments:
Post a Comment