Friday, October 14, 2022

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்... ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான விசாரணை ஆரம்பித்துவிட்டதாகவும் அதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படுமென்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/pdqMI0t
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support