Saturday, March 4, 2023

ஒரே நாடு, ஒரே கல்வி என ஒரே சாப்பாடு என்ற நிலை ஏற்படும் - அமைச்சர் பொன்முடி பேச்சு!

ஒரே நாடு, ஒரே கல்வி என்று சொல்பவர்கள் ஒரே சாப்பாடு என்று சொல்லும் நிலை ஏற்படும், அதனை ஒழிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது என பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேச்சு.  

from Tamil Nadu News https://ift.tt/TcJZ7zA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support