Sunday, February 17, 2019

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே துப்பாக்கியால் சுட்டு ரூ.1.30 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது; 3 சிறு கைத்துப்பாக்கி பறிமுதல்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ரூ.1.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 நாட்டுரக சிறு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gykb5K
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support