திருச்சி கே.கே.நகரில் கள்ளநோட்டு தயாரித்த 3 இளைஞர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Su9MJP
Tuesday, February 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» திருச்சியில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்: 3 இளைஞர்கள் கைது







0 comments:
Post a Comment