Monday, February 11, 2019

களைகட்டிய ரயில்கள், ரயில் நிலையங்கள்; மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் பயணம்: செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி; குளுகுளு ஏசியால் குழந்தைகள் குதூகலம்; இன்றும் இலவசம்

சென்னையின் 2 வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதால், அனைத்து ரயில்கள், ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GCL3B2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support