Monday, February 4, 2019

ஆம்பூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை பொதுமக்கள் திறக்க முயற்சி: கல்வித் துறை அதிகாரிகள் சமரசம்

ஆம்பூர் அருகே ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அரசுப்பள்ளி கட்டிடத்தை பள்ளிக் கல்வித்துறையினர் திறக்காததால் பொதுமக்களே புதிய கட்டிடத்தை திறக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DUZXRs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support