1964-ம் ஆண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த் போர்க் கப்பலிலிருந்து சென்ற போர் விமானம் கடலில் விழுந்ததில் விமானி காப்பாற்றப்பட்டார். ஆனால் விமானம் கிடைக்கவில்லை. விமானியை மீட்ட மீனவர் ஒருவரின் பேரன் 55 ஆண்டுகளுக்குப் பின் நீலாங்கரை அருகே கடலின் ஆழத்தில் மூழ்கிக்கிடக்கும் விமானத்தை கண்டுபிடித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SP5wcY
Thursday, February 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» 1964-ல் பயிற்சியற்ற மெக்கானிக்கால் இயக்கப்பட்டு கடலில் விழுந்த போர் விமானம்: சென்னை அருகே 55 ஆண்டுகளுக்குப்பின் கண்டுபிடிப்பு







0 comments:
Post a Comment