Wednesday, February 13, 2019

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட் பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்: பேரவையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

பயன்படுத்தப்பட்ட, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், விற்பனை செய்தலுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்காக நகராட்சி, பஞ்சாயத்து சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DzRXUs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support