Wednesday, February 6, 2019

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்துக்கு இம்மாத இறுதிக்குள் அடிக்கல்; சென்னை அருகே ரூ.2 ஆயிரம் கோடியில் 300 ஏக்கரில் பிரம்மாண்ட உணவுப் பூங்கா: கோவையில் நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தை திறந்து வைத்து முதல்வர் அறிவிப்பு

காய்கறி மற்றும் பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் சென்னைக்கு அருகே ரூ.2 ஆயிரம் கோடி மதிப் பில் பிரமாண்டமான உணவுப் பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி நேற்று தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2I6nHpw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support