கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இந்து பிரமுகரும் பாமக முன்னாள் நகர செயலாளருமான நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் தவிர்க்க அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BmK5oQ
Wednesday, February 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» கும்பகோணம் அருகே திருபுவனத்தில் பாமக பிரமுகர் கொலையால் பதற்றம்: அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிப்பு







0 comments:
Post a Comment