30 லட்சம் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ரூபாய் 2 ஆயிரம் பெறுகிற பயனாளிகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு நிர்வாகம் முடுக்கி விடப்பட்டிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2tl2kqs
Friday, February 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரூ.2,000 நிதியுதவி: 30 லட்சம் அதிமுக குடும்பங்களை பயனாளிகளாக சேர்ப்பதற்கு அரசு முயற்சி; கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment