Wednesday, February 13, 2019

அரசின் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு: நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் சிறப்பு நிதி உதவியாக வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்த வழக்கு நஆளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IbVo9z
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support